மும்பையில் சாலையில் சென்றவர்களை கத்தியால் தாக்கிய நைஜீரிய நாட்டவர்... போலீசார் விசாரணை! Jun 02, 2022 1847 மும்பை சர்ச்கேட் பகுதியில், சாலையில் சென்றவர்களை கத்தியால் கண்மூடித்தனமாகத் தாக்கிய நைஜீரிய நாட்டு நபரை போலீசார் கைது செய்தனர். டாடா பூங்கா அருகே சாலையோரம் அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க நைஜீர...